வட மாகாண சபைக்கு கைதடியில் கட்டிடம்

வட மாகாண சபைக்கான நிரந்தர கட்டிடம் யாழ். கைதடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சர்வதேசத்தின் ஆதரவு மூலம் காணி,பொலிஸ் அதிகாரத்தைப் பெற நேரிடும்; விக்னேஸ்வரன்

சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொள்ளப்படுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

த.தே.கூ தொடர்பில் சிங்கள மக்களை குழப்பவும் நாட்டில் பலர் உள்ளனர்; விக்னேஸ்வரன்

வடமாகாணசபையுடன் இணைந்து செயற்பட தயார் என அமைச்சர் பசில் கூறியிருந்த கூற்றில் நம்பிக்கை உள்ளது எனினும் விமல் போன்றவர்களது கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்பாரோ என்ற ஐயப்பாடும் எம்மிடம் உண்டு என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஊர்காவற்துறையில் தாக்குதல்

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – கமலேந்திரன்

மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. (more…)

“காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கே உரியன” – சம்பந்தன்

"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' (more…)

சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் யாழ். விஜயம்

புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இன்று வெளள்கிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளளர். (more…)

யாழ்.வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து 85 டாக்டர்கள் இடமாற்றம்!- பணிகளை முடக்கும் நடவடிக்கை!- சுரேஸ் பா.உ.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து 85 வைத்தியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முடக்கும் நடவடிக்கை, என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பின் வெற்றி முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சி

வடமாகணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள க.வி. விக்னேஸ்வரனுக்கு யாழ் முஹம்மதியா ஜீம்மா பள்ளி வாசல் பிரதம இமாம் மஹ்மூத் பலாஹி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். (more…)

முஸ்லிமுக்கு போனஸ் ஆசனம் தமிழ்க் கூட்டமைப்பு முன் மாதிரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க முன் வந்துள்ளமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி வரவேற்றுள்ளார். (more…)

ஆளுநர் சந்திரசிறி தேர்தல் காலத்தில் வழங்கிய அதிபர் நியமனம்! யாழ். மேல்நீதிமன்றம் இடைக்கால தடை!

அரசியல் பின்னணியில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் செய்யப்பட்ட அரச நியமனமொன்றிற்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. (more…)

வைத்தியர்கள் இடம்மாற்றம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள சுமார் 44 வைத்தியர்களை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா விடுவிக்க மறுத்து வருவதால் (more…)

இராணுவம் தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்!

மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன. (more…)

17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள்

நல்லூர் பிரதேச சபையினால் 17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

தமிழ் இளைஞர்களை யுத்தத்திற்கு இழுக்க இராணுவம் முயற்சி: சுரேஸ்

பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வன்முறைகளைத் தூண்டிவிட்டு வடமாகாண இளைஞர்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் இழுப்பதற்கு இராணுவம் முயற்சி செய்து வருகின்றது' (more…)

சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன: மகிந்த ராஜபக்ஷ

பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை காரணம் காட்டி சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வட மாகாணசபைக்கு கட்டடம் இல்லை

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் மூலம் வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு மாகாணசபைக்கான கட்டடங்கள் எதுவும் கிடையாது. (more…)

வடக்கில், கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் கட்சித் தலைவர் சம்பந்தன் முன்னிலையில்?

அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. (more…)

கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு திரும்பினர்

பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை விரிவுரைகளுக்கு திரும்பியுள்ளனர்.கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி வெளிக்கிழமை முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்து. (more…)
Loading posts...

All posts loaded

No more posts