ஊர்காவற்றுறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கல்வீசி தாக்குதல்: ஒருவர் கைது

ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று காலை கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பின் பெயரில் சிலர் மோசடிச் செயற்பாடு?

புதுக்குடியிருப்பில் வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சிலர் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து வருவதாகவும் (more…)
Ad Widget

மஹிந்த சிந்தனை’ என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது: முதலமைச்சர்

ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் என்பது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டமாகும். (more…)

நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம் – அனந்தி

யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வலி.வடக்கு வீடழிப்பு உடனே நிறுத்துங்கள் – திருமதி ஐங்கரன்

போர் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் சொந்த இடங்களில் காலாதிகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் போர் காரணமாக உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தமது சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு (more…)

அண்மையில் உடற்கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை.

எதிர் காலத்தில் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்க் கொள்வதற்க்கு (more…)

அரசியல் காரணங்களுக்காக எமது மாகாணத்தின் அபிவிருத்தியை கைவிட முடியாது – கமலேந்திரன்

வட மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். (more…)

வலி. வடக்கு மக்களை பாதாளத்திற்குள் தள்ள முயற்சி – சஜீவன்

வலி.வடக்கு மக்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளுக்குள் மீள்குடியேற வைத்து அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

பொதுநலவாய அரச தலைமைப் பதவி பெற்ற சனாதிபதி ராஜபக்ச அவர்களை ரஷ்ய சனாதிபதி பாராட்டினார்.

இன்று மாலை சனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய சனாதிபதி விலாடிமிர் புடின் அவர்கள் பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியைப் பெற்றமைக்காக அவரைப் பாராட்டினார். (more…)

ரஷ்ய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

ரஷ்யாவின் கசான் நகரில் இவ்வாரம் முற்பகுதியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் தங்களது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)

தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!

2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பு; கூட்டமைப்பு

2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்ச்சங்கம் நடாத்திய தமிழ் மொழித்தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை(19.11.2013) கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

கொலைகள் கொள்ளைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: சிறிரெலோ

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக தொடரும் கொள்ளைகள் மற்றும் கொலைச்சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் இந்தச் சம்பவங்களினால் குடாநாட்டு மக்களை மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்' (more…)

முரளிதரனால் வடக்கு, கிழக்கில் நடத்தப்படும் கிரிக்கெட் பயிற்சி முகாம்களுக்கு தடை – பா.ஸ்ரீதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன தீர்மானமொன்று சாவகச்சேரி நகர சபையில் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

யாழ். குடாநாட்டில் மிகவும் வேகமாகப் பரவும் பாதீனியம்.

யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. (more…)

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் எழுபது வைத்தியர்களுக்கு பற்றாக்குறை. கேதீஸ்வரன்.

யாழ் . மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மேலும் 70 வைத்தியர்கள் தேவையாக உள்ளனர் என யாழ் . மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ . கேதீஸ்வரன் தெரிவித்தார் . (more…)

யாழ் செயலக அதிகாரிகள் அசமந்தம் – மனித உரிமை அணையாளரிடம் பட்டதாரிகள் முறைப்பாடு

யாழ் . மாவட்ட செயலகம் , பிரதேச செயலகங்கள் , திட்டமிடல் பணிப்பாளர்களின் அசமந்தப்போக்கினால் தமக்கான நிரந்தர நியமனங்கள் தாமதமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்ற யாழ் . மாவட்ட பட்டதாரி உத்தியோகஸ்தர்கள் (more…)
Loading posts...

All posts loaded

No more posts