Ad Widget

எழுதுமட்டுவாழில் த.தே.கூ வேட்பாளர் வாகனம் மீது தாக்குதல்!

எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது. (more…)

ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது!

வடமாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி.தவராசா அவர்களின் பதாதை விஷமிகளினால் எரிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

பட்டதாரி பயிலுநர், சமுர்த்தி உத்தியோகத்தர் 3 வேளை கையோப்பம் இடவேண்டும்

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் பட்டதாரிப் பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆளும் தரப்பினரால் பலவந்தமாக ஈடுபடுத் தப்பட்டுள்ளமை தொடர்பான முறைப் பாடுகளையடுத்து (more…)

வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம்?

"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் (more…)

‘தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வாக்களிப்போம்’ – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றதாக என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த தெற்கின் எதிர்ப்புக்கு கூட்டமைப்பு பூரண விளக்கம் (முழு வடிவம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பலதரப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள், ஆதரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தேர்தல் பிரசாரங்கள் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு!

மூன்று மாகாண சபை தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறும் என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல்கள் சட்டத்திட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தனார். (more…)

கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது; இராணுவம் தடிகள் பொல்லுகளால் தாக்குதல்!

கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். (more…)

இன்னும் அதிக இராணுவத்தினர் வடக்கில் பணிபுரிய வேண்டும்; ஹத்துருசிங்க கருத்து

புனர்வாழ்வு பெற்றுக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் 4 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிகரமான அரசியல் நடவடிக்கை மூலம் உசுப்பேற்றி வருகிறது. (more…)

சமஷ்டி பிரிவினையல்ல; விக்னேஸ்வரன்

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

TNA முக்கியஸ்தர் சிலர் அரசுடன் இணைவு!

அடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில் நேற்று மாலை தெரிவித்தார். (more…)

அடுத்த வருடம் காங்கேசன்துறை வரையில் யாழ்.தேவி ரயில் சேவையை கொண்டு வருவோம் – யாழில் ஜனாதிபதி

“நான் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவியில் தான் வருவேன்” இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் அதிமேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

விடுதலைப் புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் வடமாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தி ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். (more…)

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

யாழ் தேவி பரீட்சார்த்த ரயில் விபத்தில் ஒருவர் கிளிநொச்சியில் மரணம்!

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது....

இனவாதம் போக இனிமேல் பிரதேசவாதம் கிளப்பாதீர்கள் – சரவணபவன்

வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ. (more…)

கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது – விக்னேஸ்வரன்

இலங்கையில் இடம்பெறுவது கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது (more…)

பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பு கேட்கிறது என மகிந்த கூறியது வெட்கத்திற்குரியது! – சீ.வி.விக்கினேஸ்வரன்

தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது (more…)

தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கூட்டமைப்பிற்கு கிடையாது – கெஹலிய ரம்புக்வெல்ல

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts