Ad Widget

வடக்கில் மீண்டும் இராணுவ கெடுபிடிகள் அதிகரிப்பு – தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் (more…)

டக்ளஸ் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியாது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். (more…)
Ad Widget

தொடரும் கைதுகள், அச்சத்தில் மக்கள்

பருத்தித்துறைமுனையில் கடலுக்கு சென்றுவிட்டு திரும்பிய மீனவர்கள் ஐந்து பேர் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமே இல்லை – கட்டளைத்தளபதி

வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

உலர் உணவு மோசடி, விசாரணை நடத்துமாறு மாகாண சபையில் திர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் உணவு வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வெளிப்படையான முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

வலி. வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் விக்கி – டக்ளஸ் இணைத் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. (more…)

உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் மோசடி?

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் (more…)

வலிகாமம் வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் ஜெனீவாவில் !

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25வது கூட்டத்தொடரில் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்துத் தொடர்ந்து இரண்டு நாட்களாக (more…)

வடக்கு முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் நேற்றுத் தடை உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சரினால், மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நேற்றுப் பிறப்பித்துள்ளது. (more…)

அரசாங்கம் கனவு காண்கின்றது – முதலமைச்சர்

தளர்வடையாது பந்தை அடித்துக் கொண்டிக்கும் மனோ கணேசனின் வேகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பலரைக் களமிறக்கியுள்ளது. (more…)

வட்டுக்கோட்டையில் பெரும் தேடுதல் 300 க்கும் மேற்பட்டோர் விசாரணை

வட்டுக்கோட்டை பகுதி சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் மட்டும் இன்று காலை முதல் விளையாட்டு மைதானத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. (more…)

வடக்கில் மீண்டும் இராணுவ சோதனைகள்!

வட மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவம் தீர்மானித்து உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக கிளம்பி இருக்கும் ஜே. ஜி. செல்வநாயகம் அல்லது கோபி என்பவரையும், (more…)

முதலமைச்சர் உட்பட 7 பேருக்கு நீதிமன்று அழைப்பாணை!

வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. (more…)

வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்!, வன்னியில் தொடருகின்றது பதற்றம்

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

அலட்சியம் செய்கிறது அரசு – வடக்கு முதலமைச்சர்

வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால், (more…)

பொன் அணிகளின் போரில் கைகலப்பு ஒருவர் பலி

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி (more…)

தர்மபுரத்தில் கைதான தாய் தடுப்புக் காவலில்! மகள் விடுவிப்பு

கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

இராணுவத்தின் அம்புலன்ஸ் விபத்து, கோண்டாவிலில் பதற்றம்!

கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இராணுவத்தின் நோய்காவு வண்டி( அம்புலன்ஸ்) துவிச்சக்கரவண்டிகள் மூன்றுடனும் எதிரேவந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதிவிபத்துக்குள்ளானது. (more…)

மயிலிட்டியில் மீன்பிடிக்கலாம், மீளக்குடியமர முடியாது – இராணுவத் தளபதி

வலி.வடக்கின் மயிலிட்டியில் மீன்பிடிக்க முடியும், ஆனால் மீளக்குடியமர முடியாது. இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts