- Monday
- May 12th, 2025

மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தியினால் நேற்று முன்தினம் (25) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. (more…)

கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் அனைவரும் 4 வருடங்களில் பட்டதாரிகளாகவே வெளிவருவார்கள். இதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் (எம்.பி.ஏ) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி ரி.வேல்நம்பி, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார். (more…)

வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில், சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை தற்போது நிலவுவதால் ஒரு ஆசிரியர் இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்பித்து வருவதாக, வலிகாமம் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார். (more…)

இலங்கை கிட்டார் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.குடாநாட்டில் கிட்டார் இசைக்கருவி பயிற்சி பெற விரும்புவோருக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கான புதிய வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

காலி, கலுவெல்ல இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிலைய (SLIATE), மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். (more…)

யாழ்ப்பாணம் மும்மொழிக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் சிங்கள மொழிக் கற்கை கருத்தரங்கு ஒன்று கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மும்மொழிக் கற்கை நிலைய இயக்குனர் லிலானி அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. (more…)

கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஹெக்கதோன் போட்டித் தொடரில் மூன்று பாடசாலைகள் முதல் மூன்று இடங்களுக்கு தெரிவாகின. (more…)

பாடசாலை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கணனி அறிவு குறித்தும் பாடசாலைகளின் கணனி வசதிகள் குறித்தும் ஆராய்வதற்கான மதிப்பீடு ஒன்று நடத்தப்படுவதாகதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10,11 ஆம் திகதிகளில் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். (more…)

பாடசாலைகள், படித்த நோயாளிகளை உருவாக்குகின்ற என்ற கருத்து சமூகத்தில் இன்று காணப்படுகின்றது என வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் வியாழக்கிழமை (06) தெரிவித்தார். (more…)

அபிவிருத்தியடைந்த நாடுகளில் பேணப்பட்டு வரும் தொழில்நுட்ப விஞ்ஞான கல்வி முறைமைகளைப் போன்று எமது நாட்டின் கல்வி முறைமையும் முன்னேற்றத்தை நோக்கி மாற்றமடைந்து செல்கிறது என நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

இம்முறை நடைபெற்று, பெறுபேறும் வெட்டுப்புள்ளியும் வெளியாகியிருந்த ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் மதர் சிறி லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கினதும் தெற்கினதும் பாசம் ஒன்றிணைகின்றது என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. (more…)

இந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts