Ad Widget

வடமாணத்திற்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் – மனோ கணேசன்

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையிட்டு கரித்து கொட்டுவதில் பிரயோஜனம் இல்லை (more…)

“இன ஒழிப்பு” சொற்பதம் வேண்டாம் – முதமைச்சர்

வடமாகாண சபையில் 'இன ஒழிப்பு' என்ற சொற்பதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

மக்கள் ஆணையை நிறைவேற்ற பாடுபடுவோம் – கமலேந்திரன்

மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபையின் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென (more…)

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பயிற்சிப் பட்டறை

அரசியல் அமைப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு கற்கை தொடர்பான பயிற்சிப் பட்டறை (more…)

ஜெனீவா செல்ல அனந்திக்கு அனுமதி

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. (more…)

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

வட மாகாணசபை அமர்வில் கமலேந்திரன் பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ளார்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை மாகாணசபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் கடந்த 23 ம் திகதி அனுமதி வழங்கியது. (more…)

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)

அரசியல் கைதிகளை விடுவிக்க எங்கள் சம்மதம் எதற்கு? – சம்பந்தன்

வடக்கு மாகாண சபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. (more…)

வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வடக்கு மாகாண சபையில் பிரேரணை?

போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று (more…)

வடமாகாண அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி

இந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)

அனந்தியை மிரட்டி உருட்டி பணிய வைக்கக்கூடாது:சுரேஸ்

வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பெண் என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணிய வைக்க முயற்சிப்பதும், (more…)

வடமாகாண பிரதம செயலார் நன்றி கடன்மிக்கவர்: சுரேஸ் எம்.பி

வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் மற்றும் முடிவுகளை வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் நடைமுறைப்படுத்தில்லையென (more…)

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை – எம்.கே.சிவாஜிங்கம்

தமிழின அழிப்பிற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் இந்த பிரேரணையை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் (more…)

வாழ்க்கையின் கடைசிக் காலத்திலேயே அரசியல் என்னை வந்தடைந்தது – முதலமைச்சர்

வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தான் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

முதலமைச்சரின் புதிய அலுவலகம் இன்று திறந்துவைப்பு,ஆளுநர் பங்கேற்கவில்லை!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

முதலமைச்சரின் புதிய அலுவலகம் நாளை திறப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான அலுவலகம் இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியில் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ளேன் – முதலமைச்சர்

வடபுல அபிவிருத்திக்கென புலம்பெயர் தமிழர்களிடமிருந்தான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் திறைசேரி செயலாளர் (more…)

வடமாகாண சபைக்கு புதிய செங்கோல்

ஜனநாயகத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் உடன் வடமாகாண சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts