Ad Widget

சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்கவேண்டாம்,வடமாகாண சபையில் தீர்மானம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

வடமாகாண சபையில் கண்டன போராட்டம்

வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. (more…)
Ad Widget

வடமாகாண சபை அமைச்சுக்களுக்கு ஆலோசகர்கள் நியமனம்

வடமாகாண சபையின் 4 அமைச்சுக்களுக்கும், முதலமைச்சருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள (more…)

சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவம் வரக்கூடாது, விரைவில் மாகாணசபையில் தீர்மானம்

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் (more…)

வடமாகாண சபையின் அவைத்தலைவருடன் பிரான்ஸ் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். (more…)

13ஐ ஆராய்ந்த பின்னரே தேர்தலில் போட்டியிட்டோம் – முதலமைச்சர்

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளையும் அதை எந்தளவுக்கு பாவிக்க முடியுமென்பதையும் ஆராய்ந்த பின்னரே தாங்கள் தேர்தலில் போட்டியிட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடக்கு தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க டெலோ விருப்பம்

வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று டெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. (more…)

ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கெஹலிய பேசுகிறார் – சர்வேஸ்வரன்

வடமாகாண சபையில் மத்திய அரசினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை, 'அது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டதல்ல (more…)

வட மாகண சபை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர்

வட மாகண சபை உறுப்பினர் கெளரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஐ.நா பிரதிநிகளைச் சந்தித்தனர். (more…)

அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் – அனந்தி

வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும், வடமாகாண சபையில் தீர்மானம்

வடமாகாண சபையில் காணி சுவீகரிப்பை நிறுத்துவதுடன், திட்டமிட்ட குடியேற்றமும் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை உள்பட 29 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஆஸி. சென்றவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – அன்ரனி ஜெகநாதன்

அவுஸ்ரேலியாவிற்கு அகதி அந்தஸ்துக்கோரி படகுமூலம் சென்றவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் (more…)

வடமாகாண சபையில் அங்கஜனுக்கு பாராட்டு

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளை சதோச நிறுவனம் ஊடாக சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்கு உதவிகளை வழங்கியதற்காக (more…)

அரசியல்வாதிகளை வாழ்த்தும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை வாழ்த்தும் புதிதாக நியமனம் பெற்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாண சபையில் (more…)

கல்வித்தகைமை அவசியம் அல்ல,வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கல்வித்தகைமை கட்டாயம் அல்ல என பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

சகல துறைகளினதும் செயற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் ஆராய்வு

வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதம செயலாளர், செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்களுடன் கலந்துரையாடலொன்று நெற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்கும் முயற்சியில் வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை, தனியான வீதி போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. (more…)

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் – முதலமைச்சர்

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பின் தீர்மானங்களை முறியடிக்கவும் – விமல்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும் முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகளை அவசரமாக எடுத்தல் வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts