சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – அங்கஜன்

சர்வானந்தன் கைது செய்யப்படாமையானது எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ளது என வட மாகாண சபைத் தேர்தலின் ஜக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் வேட்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் சாவகச்சேரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. கடந்த 27.08.2013 செவ்வாய்க்கிழமை இரவு...

உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு ஐ.ம.சு.மு. முதன்மை வேட்பாளர் அழைப்பு

நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும். (more…)
Ad Widget

அங்கஜயனின் தந்தை பொலிஸாரால் கைது

சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையாரான இராமநாதன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பொலிஸார் அறிவித்துள்ளனர். சாவகச்சேரியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாவகச்சேரி வேட்பாளரான குமார் சர்வானந்தாவின் ஆதரவாளர்கள் மீது அங்கஜயனின் தந்தையாரே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. அதன்படி...

ராமநாதனை கைது செய்யாவிடின் விலகுவோம்; நான்கு வேட்பாளர்கள் சூளுரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை கைது செய்யாவிடின் தாங்கள் வேட்பாளர் நியமனத்தை மீளப்பெற்று தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளபோவதாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் நால்வர் சூளுரைத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த போதே அந்த நான்குவேட்பாளர்களும் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளனர். இந்த...

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியா எமக்கு உதவும் – சீ.வி. விக்னேஸ்வரன்

”இந்திய பிரதமர் எமது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கூறினார் முதலில் இந்த தேர்தலை வெல்லுங்கள் அதன் பின் நாம் உங்களை பார்த்துக் கொள்கின்றோம், உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கின்றோம் என கூறினார்.” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வவுனியாவில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

ஆளும் கட்சி வேட்பாளர்களுடையே மோதல்! அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண வேட்பாளர் அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

சுயாதீனமாக பிரசாரம் செய்யமுடியாதுள்ளது: துவாரகேஸ்வரன்

மாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுயாதீனமானதாகவும் நடைபெறுவதற்கான சூழ்நிலையினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் (more…)

சுரேஷ் பிரேமச்சந்திரன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார்: தவராஜா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் எஸ்.தவராஐா குற்றம்சாட்டியுள்ளார். (more…)

த.தே.கூ உறுப்பினர் கூட்டமைப்புடன் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பனர் வி.சிவநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துள்ளார். (more…)

ஈ.பி.டி.பி. அலுவலகம் முன் தேர்தல் விதிமுறை மீறல், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் முறைப்பாடு

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கு முன்பாக திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

பிரதேச அபிவிருத்தியை கருத்தில் கொண்டு சரியான வேட்பாளர்களை தெரிவு செய்யவும் – அங்கஜன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு ஒன்று சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. (more…)

சாதி கட்டமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். -அங்கஜன்

இப்பிரதேச மக்கள் என்னுடன் இணைந்தவர்கள் இவர்களை சாதிக்கட்டமைப்பால் ஒதுக்க எவராலும் முடியாது. சாதிக்கட்டமைப்பானது ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் அரசியலில் சாதி கட்டமைப்பு முறை வருவது தவறான ஒன்றாகும். (more…)

வடக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கு முயற்சி! – தி.துவரகேஸ்வரன்

வடக்கு தேர்தலில் வன்முறைகள் மூலம் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி மக்களை அச்சத்திற்குட்படுத்தி மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான தி.துவரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கொலைகார அரசுக்கு வாக்களிக்காதீர்கள்; வடக்கு மக்களை கோருகிறது கூட்டமைப்பு

எங்கள் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்றொழித்த கொலைகார அரசுக்கோ அல்லது அதனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்ற ஒட்டுக் குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது இவ்வாறு வடக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது .தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. (more…)

தமிழ் பேசும் அரசே நிறுவப்படவேண்டும்; சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரசு நிறுவப்பட வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் - என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்

வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. (more…)

வேட்பாளர்களே வீதிகளை அசிங்கப்படுத்தாதீர்கள்; பொலிஸார் வலியுறுத்து

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட வீதிகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என வேட்பாளர்களிடம் கோருவதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்திநாயக்க தெரிவித்தார். (more…)

சொத்து விபரங்களை வெளியிடுங்கள் ; இல்லையேல் வழக்கு தொடருவேன் – தேர்தல் ஆணையாளர்

மாகாண சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடாத விடின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். (more…)

யுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையில் உங்கள் வேதனைகளை அறிவேன் -அங்கஜன்

மாதகல் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. (more…)

தமிழர் அடையாளத்தை அழிக்க அரசு முயற்சி: நவநீதம்பிள்ளையிடம் விளக்குவோம் – மாவை

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அரசாங்கம் எங்களை அந்நியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts