- Tuesday
- May 6th, 2025

என் தாயாரின் மரண சடங்கில் கலந்துகொள்ள எனது இல்லத்துக்கு வந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சி.வி. விக்னேஸ்வரனுடன் எனக்கு இருப்பதாக, அவர் நினைக்கும் நட்பை பயன்படுத்தி தனக்கும், (more…)

நோய் ஒன்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி சேகரிப்பு செய்யவென அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் ´ஐஸ் பக்கட் செலன்ஞ்´ என்ற பெயரில் பிரபல்யம் அடைந்துள்ள வேலைத்திட்டத்தை ஒத்த முக்கிய திட்டமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஏற்றுக் கொண்டுள்ளார். (more…)

உலக தற்கொலை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி இந்த வருடத்தின் உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக 'தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம், ஒருவருடன் ஒருவர் தொடர்புபட்ட உலகம்” காணப்படுகின்றது. (more…)

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை(10) முக்கிய சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆறு வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை நேற்று (09) கையளித்தனர். (more…)

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (more…)

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார். (more…)

அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். (more…)

கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் திரு.புரூனோ எடுவர்டோ றொட்ரிகஸ் பரிய்யப அவர்கள் ஜனாதிபதி அவர்களை நேற்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார் (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர். (more…)

ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷின்சோ அபே அவர்களையும் அவர்களது தூதுக்குழுவினரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் (more…)

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான இராஜதந்திர குழுவினர், கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தனர். (more…)

ஜப்பான் தனது வெளிநாட்டு உதவிகளை தொழிநுட்ப ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு 1954 இல் கொழும்புத் திட்டத்துடன் ஆரம்பித்தது. (more…)

இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். (more…)

ஸ்பெய்ன் வெளிவிவகார மற்றும் கூட்டுறவு அமமச்சர் திரு. ஜோஸி மானுவல் கார்சியா மார்கலோ வை மார்ஃபில் (Mr. José Manuel Garcia-Margallo y Marfil) நேற்று முற்பகலில் ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்தார். (more…)

தலவாக்கலை தமிழ்மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தில் சிறுவன் ஒருவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts