- Tuesday
- May 6th, 2025

தற்சமயம் குறைக்கப்பட்டிருக்கும் மின் கட்டணம் எதிர்காலத்தில் மேலும் குறைக்கப்படுமென அரச ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)

தீவிரவாதிகள் எனும்போது அவர்கள் எல்லோரும் ஒரே விதமானவர்களே. அவர்களது மனப்போக்கும் ஒரே விதமானவை. ஆசிய நாடுகள் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும்போது இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். (more…)

ஆபிரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவிவருகின்ற எபோலாவை தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான அறுவைச்சிகிச்சை கையுறைகளை, உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை பிரதிநிதியிடம் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு கையளித்தார். (more…)

நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை (more…)

வீதியால் சென்றுகொண்டிருந்த மக்களை அமைச்சர் ஒருவரின் வாகனம் மோதிய வீடியோ ஒன்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த அமைச்சர், அதுவும் நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. (more…)

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு தண்டபணச்சீட்டு பதிலாக நாடகம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை வழங்கிய சம்பவமொன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. (more…)

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுக நகர நிர்மாண பணிகள் இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது. (more…)

மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்தில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கம் பணியகம் அறிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11.53க்கு வந்தடைந்தார். (more…)

தம்புள்ளை பள்ளிவாசலில் பட்டாசுகளை வெடிக்க வைத்து சிங்கள - முஸ்லிம் மக்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி சதி செய்வதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நேற்று தெரிவித்தார். (more…)

2016 இற்கு முன்னர் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இலங்கையின் இலக்கை நோக்கிப் பணிபுரிவதில் சீனா, குறிப்பாக உலகின் மிகப்பெரிய வெளிச்செல்லும் சுற்றுலாத்துறைச் சந்தையை கொண்டிருப்பதன் காரணமாக, (more…)

1. இலங்கைக்கம் சீனாவிற்குமிடையிலான தொடர்பு கிறிஸ்துவிற்கு முன்னர் 206 அளவில் ஏற்பட்டது. ஆரம்ப காலங்களில் பரிமாறப்பட்ட தொடர்புகள் சமய அடிப்படையிலானவையாகக் காணப்பட்டதோடு, (more…)

சீன ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் 21 ஆம் நூற்றாண்டின் புதிய கடலோர 'சில்க் பாதை' திட்டத்தை பாராட்டியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்திட்டம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். (more…)

இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. (more…)

பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். (more…)

குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ பிரதேசத்தில் கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியான பமாரா கேஷனி பண்டார( நான்கு வயது 3 மாதங்கள்), நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts