பிரிட்டனில் அகதி அந்தஸ்த்து பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

பிரிட்டனில் அகதி அந்தஸ்துப் பெற்றுப் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் உத்தியோகபூர்வ மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் புதிய கொள்கை அல்லது நடைமுறை ஒன்றினை உள்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. பிரித்தானிய உள்துறை அலுவலகத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கை அல்லது நடைமுறையின் பிரகாரம் பிரித்தானியாவில் முதன் முதலாக அகதி அந்தஸ்துப்பெற்று ஐந்து வருடங்களின்...

தனுஷுக்கு வாழ்த்து சொன்ன அனிருத், சிம்பு

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்தின் இசை நேற்று வெளியானது. 'ஜோக்கர்' படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டனின் திறமையைப் பார்த்து அவருக்கு 'பவர் பாண்டி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அது திரையுலகில் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக கடந்த சில வருடங்களாக இருந்த அனிருத்தை விட்டு ஷான்...
Ad Widget

ஸ்டைலிசாக மாறும் விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தாடி வைத்த நடுத்தர வயது கெட்டப்பில் விஜய் நடித்து வருகிறார். இந்த வேடத்துக்காக ஏற்கனவே தான் இருந்ததைவிட ஓரளவு வெயிட் போட்டுள்ளார் விஜய். ஆனால் இதன்பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில்...

குடிமகன்களை கலாய்க்கும் ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன்!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் காக்கி சட்டையைத் தொடர்ந்து மீண்டும் போலீசாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அதை விட ஆக்சன் கலந்த போலீசாக நடிக்கிறார். கூடவே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகி என்பதால் அவருக்கு இந்த கதையில் ரொமான்சை குறைத்து வித்தியாசமான வேடத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார்...

காணி விடுவிப்பு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றி உரையின் முழு வடிவம்

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, நான் பின்வரும் ஒத்திவைப்புப் பிரேரணயை சமர்ப்பித்து பின்னர் அது தொடர்பாக உரையாற்றுகிறேன்: “2009 அம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, தனிப்பட்ட பிரசைகளுக்குச் சொந்தமான பொருந்தொகைக் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருந்தமையினால்: இக்காணிகளுள் பெரும்பாலானவை பாதுகாப்புக் காரணங்களுக்காக குடிமக்களிடமிருந்து இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டன. உதாரணமாக, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு...

உபுல் தரங்க சதம் : பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பங்களாதேஷ் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 457 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது....

மக்கள் போராடும் முன் ; வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன்துறை,...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பிக்கை தன்மை கேள்விக்குறி

ஐ.நா தீர்மானத்தின் உள்ளடங்களை நிறைவேற்ற மாட்டோம் என வெளிப்படையாக கூறும் அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழக்கும் நடவடிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக மையத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சிவில் சமூக ஊடக...

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பு!

வடக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்குபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் வடமாகாண பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் கொண்ட குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், அஸ்வின்...

72 இலட்சம் ரூபா செலவில் இருபாலையில் நீர்த்தாங்கிகள்

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு குடிநீர் விநியோகத்துக்கு நீர்தாங்கி அமைக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் எட்டு இடங்களில் நீர்விநியோகம் இடம்பெற்று வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. இந்த நீர்த்தாங்கி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரதேசங்களில் குழாய் இணைப்புக்கள் மூலம் நீர்வழங்கப்படவுள்ளது

வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி

நேற்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் இரண்டாவது நாளிலேயே வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் சொந்த மைதான அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென் ஜோன்ஸ்...

சிம்புவின் இசையில் பாடல் பாடும் டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்

சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்துக்கு சிம்பு இசையமைத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அவதாரம் எடுத்த சிம்பு, இசையமைப்பாளராக அறிமுகமாவது இந்த படத்தில்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இசையில் இந்த படத்திற்காக சிம்பு 5 பாடல்களை அமைத்துள்ளார். அதில் ஒரு பாடலை அனிருத்...

மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே...

குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா

'அவள் பெயர் தமிழரசி' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விழித்திரு' படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா,...

312 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி சார்பில் அணித்தலைவர் முஷ்பிகூர் ரஹீம் 85 ஓட்டங்களையும்,சௌம்யா சர்க்கார் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் டில்ருவான்...

ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல் அட்டூழியம் கணவன்,மனைவி மீது வாள்வெட்டு!

அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய...

சீ.சீ.ரி.வி பொருத்தி கேப்பாப்பிலவு மக்களை கண்காணிக்கும் ராணுவம்

தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவ முகாமுக்கு முன்னால் சீ.சீ.ரி.வி. கமராவை பொருத்தி...

சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள்...

யாழில் கணவன்மீது அசிட் வீசிய மனைவி கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் கணவன் மனைவி மீது அசிட் தாக்குதல் நடாத்த முயற்சித்தவேளையில் மனைவி அசிட் போத்தலைப்...

அவசரமாகக் கூடுகிறது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அவசரமாகக் கூடும் கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது...
Loading posts...

All posts loaded

No more posts