- Monday
- August 31st, 2026
இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசுப் பொருளான கைவிலங்கை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது ஹெல்மெட் திருடு போகாமல் இருக்க பைக்கில் பூட்டி வைத்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த காவல் நிலைய வளாகத்திலேயே காவலரின் பொருளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையையும், அரசுப் பொருளைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய துறை சார்ந்த...
கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த போதிலும், இலங்கை வீரர்களின் விடாமுயற்சியால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம்...
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில்...
சூரிச் டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில், இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியில் அவர் 92.07 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. 1,400க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட மிகப்பெரிய பனி மற்றும் இடிபாடுகளின் பெருக்கே இந்த பேரிடருக்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது....
பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு...
Vacancy Announcement: Lecturer in English (On Contract) Postgraduate Institute of English (PGIE) – Open University of Sri Lanka Applications are invited from qualified candidates for the post of Lecturer in English (On Contract). Position: Lecturer in English (On Contract) Qualifications:...
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் கடந்த 9ஆம் திகதி 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்த...
நயன்தாரா நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் "மூக்குத்தி அம்மன் 2." இயக்குநர் சுந்தர் சி இயக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முன்னணி ஓ.டி.டி. தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும், பல முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்கள் இந்தப் படத்தை...
விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் எப்போது தொடங்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகம் இருந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது. அதில் பல சீரியல் நடிகர் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் 10...
எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக்...
நாட்டில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலைமை காரணமாக நெடுந்தீவில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ள நிலையில், அங்குள்ள குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமான நெடுந்தீவு மட்டக் குதிரைகள் உள்ளிட்ட நெடுந்தீவில் உள்ள விலங்குகள் நீர் தட்டுப்பாடு காரணமாக குடிக்க நீரின்றி தவித்து...
இந்திய பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா?, விஜய்யா? என்ற விஷயத்தில் காங்கிரஸ் - த.வெ.க கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேவை 118 ஆக இருக்க, அக்கட்சிக்கு 107 இடங்களே கிடைத்தன. இதனால், காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2),...
நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார். 36 அடி நீர்கொள்ளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது 19 அடியாக காணப்படுகின்றது....
2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பப்...
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 503 ஓட்டங்கள் குவித்து இமாலய நிலையில் உள்ளது. பதிலுக்குத் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து...
வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான புதிய விதப்புரை ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்பினால் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இந்தக் கட்டண உயர்வை நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது. தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான...
Loading posts...
All posts loaded
No more posts
