- Sunday
- September 14th, 2025

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, ராணுவம் நியமித்த ராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, ராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை (more…)

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் தலைமையிலான வட மாகாண உயர் அதிகாரிகளை யாழ் பொது நூலகத்திலுள்ள வட மாகாண கேட்போர்கூடத்தில் நெற்றயதினம் சந்தித்து கலந்துரையாடினார்கள். (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பொது இடங்களில் சிகரெட்டுடன் அநாகரீகமாக நடந்து கொண்டது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. (more…)

யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். (more…)

திரிஸ்டி கழிப்பதற்காக காபட் வீதியில் கற்புரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

தெல்லிப்பளை மாவிட்டபுரம் தெற்கு ஜே/ 232 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று யாழிலுள்ள இந்திய வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது. (more…)

அரசியல் தீர்வை காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் இணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் (more…)

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை இந்தியா முன்னின்று உருவாக்கவேண்டும் (more…)

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களையும், ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் சகல பிரதேசங்களிலும் நடாத்தப்படும் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) புத்தாண்டுச்சந்தை யாழ்ப்பாணத்திலும் நடைபெறுகின்றது. (more…)

வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று (more…)

இந்தியக் குழுவினர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

கைதடி பாலத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். லொறியும் பஸ்ஸொன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்காக கடந்த மாதம் புதிதாக திறந்து வைக்கப்பட்ட தொழுகை அறை திங்கள் இரவு விசமிகளின் ஓயில் வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். (more…)

வன்னி யுத்தத்தின் போது தனது மகன், மகள், மருமக்கள், ஏழு பேரப்பிள்ளைகள் என அனைவரையும் இழந்து மீதமிருந்த ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த வயோதிபத் தாய் ஒருவர், அந்த மகனும் காணாமல் போய்விட்ட நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்திருந்தவேளை, (more…)

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தவறவிடப் பட்ட பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த 6 வயது முதலாம் ஆண்டு மாணவனை பணப்பையை தவறவிட்ட பெண் ஆரத்தழுவி முத்தமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

All posts loaded
No more posts