கூட்டமைப்பினர் மீது நெடுந்தீவில் தாக்குதல்; கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவில் பிரசாரம் செய்தவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.எம். ஏக்கநாயக்க காலி பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். (more…)
Ad Widget

கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லூரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு இளைஞர்கள் கைது

சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

யாழ். மாநகர சபைக்கு கொம்பக்ற் லோடர்கள்: முதல்வர்

யாழ்.மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிக்கென ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாவில் இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)

அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டு கையேந்த மாட்டேன்: கே.செவ்வேல்

'மக்களோடு மக்களாக இருந்துகொண்டே மனமுவந்து சேவைசெய்து கொண்டிருக்கின்ற நான் அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டு கை ஏந்தி நிற்பவன் அல்ல' என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளர் கே.செவ்வேல் தெரிவித்தார். (more…)

பளையில் விபத்து ஒருவர் பலி!

பளையில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மரங்கள் தறிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை

திருட்டுத்தனமாக மரங்கள் தறித்தெடுத்துச் செல்வது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிவிக்குமிடத்து இவ்வாறு மரங்கள் தறிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

பண்பாட்டை அழித்துவிட்டு தமிழருக்கு சேலை வழங்குவதற்கு இவர்கள் யார்? – வேட்பாளர் கஜதீபன்

எமது மக்களின் பண்பாடு, கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்? (more…)

கிரிக்கட் போட்டி நடுவர் காலமானார்

இலங்கை அணி 1985 ஆம் ஆண்டு தமது முதலாவது டெஸ்ட் கிரிக்கட் வெற்றியை பெற்ற போட்டியில் விளையாடியிருந்தவரும் இலங்கையச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவருமான செல்லையா பொன்னுதுரை நேற்றைய தினம் காலமானார். (more…)

கைகலப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர் அறுவருக்கு இரு வருட தடை

யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது. (more…)

நல்லூரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை !

நல்லூர் ஆலய சூழலில் ஒட்டப்பட்டிருந்த திருடர்களிடம் இருந்து விழிப்பாக இருங்கள் எனும் சுவரொட்டிகளை அகற்ற பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் . (more…)

அபிவிருத்திப் பணிகளில் இந்தியா பங்களிப்பை வழங்கி வருகின்றது: வி.மகாலிங்கம்

வட பகுதியின் அபிவிருத்திப் பணிகள் பலவற்றிலும் இந்தியா தனது பங்களிப்பை பல்வேறு வகைகளிலும் வழங்கி வருகின்றது. வடபகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டம் பல்வேறு கட்டங்களில் இடம்பெற்று வருகின்றது' (more…)

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் நீடிப்பு

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

யாழிற்கு நாளை முதல் லக்சபான மின்சாரம் விநியோகம்

கிளிநொச்சியில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் லக்சபான மின்சார விநியோகம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

பொலிஸாரின் எச்சரிக்கை சுவரொட்டிகள்

நல்லூர் ஆலயச் சூழலில் எச்சரிக்கை சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டிவருகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் தங்க ஆபரணங்கள் திருட்டுப் போகமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் -பில் பென்னியன்

மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பதவியை வீ. சிவகுமார் நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம் கையளித்துள்ளார். (more…)

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் – யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் மற்றும் அவரது பாரியார் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தினை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts