- Wednesday
- January 14th, 2026
இம்முறை நடைபெறும் 25 ஆவது ஜெனிவா மனித உரிமை அமர்வில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்துவது சம்பந்தமாக மீண்டும் கூறப்பட்டுள்ளது (more…)
வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 59 பேருக்கு மருத்துவ தேவைக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (10) பிற்பகல் ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்றது. (more…)
மக்களின் நலன்களையும் மேம்பாட்டையும் முன்னிறுத்தியதாக திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்திலேயே ஒட்டுமொத்த எமது சமூகம் முன்னேற்றத்தைக் காணமுடியும் (more…)
தேசிய சுகாதார வாரம் இன்று ஆரம்பமாகின்றது, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இம்முறை சுகாதார வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் போல் மொன்ஞ்சு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். (more…)
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ள நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். (more…)
தாங்கள் விடுதலைப்புலிகள் எனவும்,மீண்டும் புலிகள் அமைப்பினை உருவாக்க அதிக பணம் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்து வைத்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்ற முனைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும் என்பதுடன், இதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பிப் பயனில்லையென பாரம்பரிய (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான புற்றுநோய் வைத்திய விடுதி தெல்லிப்பழை ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது. (more…)
வலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை (more…)
தமிழ் மக்களின் பெயரில் தமிழ் மக்களின் நலன்களை பிரதிபலிக்காத ஜ.நா. மனித உரிமைகள் ஜெனீவா பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்க்கின்றதாக அக்கட்சியின் (more…)
பல்கலைக்கழகத்துக்கான அடுத்த துணைவேந்தரைத் தெரிவுசெய்யும் தேர்தலில் அதன் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்களில் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவையென (more…)
சவால்களுக்கு முகங்கொடுத்து சாதிக்கும் பெண்களாக வடமாகாண மகளிர் திகழ்வதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)
வடமாகாண அரச திணைக்கள சிரேஸ்ட கணக்காய்வாளர்களுக்கு கணக்கீடு நியமனம் தொடர்பான செயலமர்வு நேற்று நடைபெற்றது. (more…)
பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
