தென்னாபிரிக்காவை நாங்கள் சந்தேகிக்கவில்லை – இரா.சம்பந்தன்

இலங்கையில் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குவது தொடர்பில் தென்னாபிரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் சந்தேகிக்கவில்லை." (more…)

தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றது கூட்டமைப்பு – சிவாஜிலிங்கம்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையினை ஏற்கமுடியாது என்றும் (more…)
Ad Widget

யாழில் பல மாற்றங்கள் – சிங்கப்பூர் அமைச்சர்

யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார். (more…)

பொலிஸ் பாதுகாப்புடன் நாளைய வடக்கின் சமர்

யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் பரியோவான் கல்லூரி அணிக்கும் இடையில் 50 பந்து பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டி நாளை நடைபெறவுள்ளது. (more…)

தமிழர்களின் முதுகில் குத்தியது இந்தியா – சிவாஜிங்கம்

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகி மீண்டும் ஒரு தடவை இலங்கைத் தமிழர்களின் முதுகில் குத்திவிட்டது என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார். (more…)

வட. மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை – சீ.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் அவை முதல்வர் சீ.வி.கே.சிவஞானம். (more…)

மீன்பிடிக்கான பாஸ் நடைமுறையை தடுக்க நடவடிக்கை – முதலமைச்சர்

வடக்கில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று தெரிவித்தார். (more…)

424 பேர் இலங்கைக்குள் நுழையத் தடை

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. (more…)

உலர் உணவு மோசடி, விசாரணை நடத்துமாறு மாகாண சபையில் திர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் உணவு வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வெளிப்படையான முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் மீள்குடியேற்றம் 98 சதவீதம் பூர்த்தி – பாதுகாப்பு செயளாளர்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வட மாகாணத்தில் 95 - 98 சதவீத மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வடக்கின் போரில் சென்.ஜோன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

யாழ். மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற 108 வது வடக்கின் பெருஞ் சமர் முடிவின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி பெற்றதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

விவசாய அமைச்சினால் பொருட்கள் அன்பளிப்பு

வடமாகாண விவசாய அமைச்சருக்கு நடப்பு ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து (more…)

யாழ். மாவட்டத்தில் வேம்படி முன்னிலையில்

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. (more…)

வலி.வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்தினை எதிர்த்து கண்டனப் போராட்டம்

வலி.வடக்கு பிரதேச சபையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவினர் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு முன்னால் (more…)

கூட்டுறவு நிறுவனத்தினரையும், மாநகர சபையையும் எதிர்த்து உண்ணா விரதப் போரட்டம்

யாழ்.வர்த்தகர்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரும் வர்த்தகர்களும் இணைந்து உண்ணா விரதப் போரட்டத்தை முன்னெடுத்தனர். (more…)

யாழில் நேபாளக்குழு

நேபாள நாட்டின் சமாதானத்திற்கும்,மீள்கட்டுமானத்திற்குமான 9பேர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் வருகை தந்தனர். (more…)

கமல் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் (more…)

கரையோரப் பகுதிகளில் புதிய காவலரண்கள், மக்கள் பீதியில்!

தீவகத்தின் கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். (more…)

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம். (more…)

நுளம்பு ஒழிப்பு செயற்பாடுகள் குடாநாட்டில் நேற்று ஆரம்பம்

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வார செயற்பாடுகள் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts