- Friday
- April 24th, 2026
நில அளவீட்டுப் பணிக்கு காணி உரிமையாளர்கள் எதிப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையால் சேந்தாங்குளம், கீரிமலை பகுதியில் பதற்ற நிலை காணப்படுகின்றது.
தமிழ் பேசும் மக்கள் குருதியில் நனைந்தழிந்த கொடுந்துயரில் குளிர்காய்ந்து அதில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா இன்று இன அழிப்பு என்று நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களையும் உலகத்தையும் ஏமாற்றவே என ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார். (more…)
இந்த வாரம் தமிழ்நாட்டின் முன்னணி வாரஇதழ் ஒன்று அட்டை பக்கத்திலேயே அஜித்தை புகழ்ந்து வெளியிட்டனர். இதில் அஜித்தை எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பது போல் அதில் குறிப்பிட்டு இருந்தது. (more…)
2004ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 40 படகுகள், விலை கோரல் அடிப்படையில் வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக (more…)
ஆபிரிக்க நாடுகளில் மிகவேகமாக பரவிவருகின்ற எபோலாவை தடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான அறுவைச்சிகிச்சை கையுறைகளை, உலக சுகாதார ஸ்தாபனத்தில் இலங்கை பிரதிநிதியிடம் அலரிமாளிகையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு கையளித்தார். (more…)
இணுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையை இல்லாமல் ஆக்கி புகையிரத பாதை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை (18) ஈடுபட்டனர். (more…)
யாழ்ப்பாணம் திருவடி நிலைப்பகுதியில் கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். (more…)
நவீனமான மடிக்கணினி, ஐபேட் மற்றும் விலையுயர்ந்த அலைபேசிகளுடன் காரியாலயத்திற்கு செல்லவேண்டிய இன்றைய காலக்கட்டத்தில் மின்னழுத்தியுடன் (அயன் பொக்ஸ்) காரியாலயத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை (more…)
தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும். நாங்கள் பாண்டவர்களைப் போன்றவர்கள். (more…)
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்கள், இன்று வியாழக்கிழமை (18) உத்தியோகபூர்வமாக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டன. (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக (more…)
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, (more…)
வீதியால் சென்றுகொண்டிருந்த மக்களை அமைச்சர் ஒருவரின் வாகனம் மோதிய வீடியோ ஒன்று தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)
இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த அமைச்சர், அதுவும் நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. (more…)
தமிழ்ப் பெண் ஒருவருக்கு தவறுதலாக ஆயுள் தண்டனை விதித்தமைக்காக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாணத்தில் தொழில் சந்தையொன்றை அடுத்த மாதம் 7ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் கோடீஸ்வரன் தெரிவித்தார். (more…)
வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி திரட்டும் நோக்குடன் 'நாம் நண்பர்கள்' அமைப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனியன்று காலை முதல் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பல கழக அணிகள் மோதவிருக்கின்றன. (more…)
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பி.எல்.துஸ்மந்த, நேற்று புதன்கிழமை (17) தெரிவித்தார். (more…)
சாவகச்சேரி தெற்கு பிரதேச வயல்களிற்கு குப்பை ஏற்றிச்செல்லும் உழவு இயந்திரங்களை பொலிசார் வழி மறித்து வைத்திருப்பதாக நெற் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
