- Sunday
- May 5th, 2024
பண்ணை தனியார் பேருந்து தரிப்பிடப்பகுதியில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இன்றியே சேவையில் ஈடுபடுகின்றன. (more…)
முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக (more…)
கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று புதன்கிழமை(3) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)
அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட நபர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார செய்தி தெரிவிக்கிறது. (more…)
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. (more…)
இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். (more…)
புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் மோடி காட்டியிருக்கின்றார். (more…)
சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால், இலங்கையிலுள்ள முதியோர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு சுற்றுலா ஓழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக (more…)
நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் (கப்பு மாத்தயா) மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் (more…)
யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிரக்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணை எடுக்க ஆளில்லாதமையால் தொடர்ந்தும் சிறையில் உள்ளார் (more…)
தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்று முன்தினமும்,நேற்றும் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் (more…)
ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை வெட்டிக்கொல்லும் (more…)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் ஒரு காட்சியில் ராதாரவியை வியக்கும் படி ரஜினிகாந்த் அசத்திய ஒரு சம்பவம் நடந்ததாம். (more…)
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் அஜீத் போலீசாக நடிக்கிறார். (more…)
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தகர் என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. (more…)
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளில், சாட்சியாளர்களை சாட்சியளிக்கவிடாமல் தடுக்கும் வகையில் இராணுவப் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
ரைஸ் வாளி சவாலை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயை, திங்கட்கிழமை (01) மாலை விடுதலை செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts