தொலைந்த நகை அதே பஸ்ஸில் மீட்கப்பட்டது! இ.போ.ச சாரதி, நடத்துநர் நேர்மைக்குக் குவியும் பாராட்டு!

இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும் , உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட ( 4241...

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! கட்சிப் பெயரைப் பதிவு செய்யத் தீவிர ஏற்பாடு!

நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதன் பின் அதை அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே போல தனுஷும் காய்நகர்த்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் தனது கட்சிக்கு ஐந்து பெயர்களை தற்போது தேர்வு செய்து இருக்கிறாராம். அதை...
Ad Widget

காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு!!

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி...

மின்சார வாகன கொள்வனவு பாரியளவில் அதிகரிப்பு!!

கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வாகன விற்பனை வேகமெடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் பல்வேறு வகைகள் கிடைப்பதால் நுகர்வோர் அதிகளவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகின்றது. பெப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலையுயர்வு...

“அவருக்கு என்ன செய்யணும்னு தெரியும்!” – விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்தணன்

தமிழக முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் செய்திருந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், அனைவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. அதை உட்கார்ந்து ஆராய்ந்து இதை...

கிழக்கு கடற்படை வீரர்களுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட குமார் சங்கக்கார!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வும் பட்டறையும் (Experience Based Lecture) நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோ கலந்து கொண்டார். இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைவாய்ப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  வெற்றியடமாகவுள்ள கல்விசாரா ஊழியர் (Non-Academic) நிரந்தரப் பணியிடங்களுக்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து இணையவழி (Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 1. வெற்றிட விபரங்கள் (Posts & Vacancies) துணை விடுதிப் பொறுப்பாளர் (Sub Warden - Full Time, Grade II): 02 இடங்கள் கால்நடை உதவியாளர் (Livestock Assistant, Grade III):...

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய...

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணித் தலைவர்கள் அடங்கிய குழுவினர், பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு “மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் முறையான மருத்துவச் சிகிச்சை” கிடைப்பதை உறுதி செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோள், இம்ரான் கானின்...

ரேஸில் விபத்து : நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு?

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், மோட்டார் வாகனப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், சமீபத்தில் 'அஜித் குமார் ரேசிங்' என்ற சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசப் தொடர்களில் களம் இறக்கி...

மொத ராத்திரி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'மொத ராத்திரி'. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் திரைப்படம் "நகைச்சுவை விருந்து" என்று...

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்!!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில்...

இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று. கடந்த...

இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்று (24) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ.கடல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,...

உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!!

சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2 ஆவது உலக விளையாட்டுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்பட 51 வகையான போட்டிகள் நடக்கின்றன. [caption id="attachment_129080" align="aligncenter" width="760"] created by photogrid[/caption] இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள்...

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவச்சீட்டு!!

தனியார் துறை ஊழியர்கள் இணைய வழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்காக அண்மையில் இணையவழி பருவச்சீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் உஷ்ண எச்சரிக்கை!!

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...