இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!!

இலங்கைக்கான ஒருநாள் விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார செயலர் ஶ்ரீ விக்ரம் மிஸ்ரி கொழும்பை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை - இந்திய இடையிலான வழமையான உயர் மட்ட பரிமாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயமானது நெருக்கமான இருதரப்பு உறவுகளை மீள வலுப்படுத்தும் அதேவேளை...

Jaffna Kings அணியை கைப்பற்றிய சஹீர் கான்!!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மிக வெற்றிகரமான அணியான ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) புதிய உரிமையாளர்களின் கைக்கு மாறியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் (Zaheer Khan) மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட ஸ்டாக்ஹோமைத் தளமாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் இந்த...
Ad Widget

அகில விராஜ் காரியவசம் கைது!!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்!!

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்' என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு...

நல்லூர் கோவில் வீதிக்கு பூட்டு!!

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல்...

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கை வருகை!!

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23...

வவுனியா கோர விபத்து: விசாரணையில் வௌியான திடுக்கிடும் தகவல்!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை...

ஜாதியில் என்ன பெருமை – நடிகை மீனா

80களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மீனா. அதற்குப் பிறகு 90களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். தற்போது மீனாவுக்கு 49 வயதாகிறது. அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீனா...

இது ஆட்சியல்ல சர்க்கஸ்கூடம் – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்த கருத்தைப் பேசியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டு நேற்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பு!! கச்சா எண்ணெய் விலை சரிவு!!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI...