Ad Widget

பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த யாழ்.பொலிஸார்

யாழ்ப்பாண நகரில் இயங்கும் பேக்கரிகளில், நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள், பொலிஸாரால் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Related Posts