நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 762 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 2,715 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 762 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 2,715 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
