Ad Widget

நிலமைகளை ஆராய்ந்து மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளும் வரலாம்!!!

கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் பற்றிய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

“மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இன்று நள்ளிரவு முதல் தொடங்கும்.

இது 30 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளை தொடர்வதற்கு தடையாக இல்லை” என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Related Posts