பயண தடை திகதி மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தற்போதைய சூழ்நிலையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அப்படியானால் பயண தடை தேதி மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.