- Tuesday
- July 29th, 2025

அரசியலமைப்பை திருத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டமான செய்தியொன்று பிரசுரமானது குறித்து யாழ், முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்யபட்டுள்ள நட்டஈடு கோரி, உதயன் பத்திரிகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளும் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திரை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (more…)

எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை அற்ற நிலையிலேயே மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 205 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

'சுயநலன்களுக்கு அப்பால் சமூகப் பொறுப்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வழங்குவதற்கு அனைவரும் முனவரவேண்டும்' என்று வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார். (more…)

மானிப்பாய் நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிராமல் உள்ளதாகவும் இது தொடர்பில் வலி தென்மேற்கு பிரதேச சபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் தொழில் மற்றும் தொழில்துறை அமைச்சுடன் இணைந்து சமூக சேவை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை இன்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. (more…)

'அவளின் கதைகள்' என்ற தொனிப்பொருளில் வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வரும் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ். வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஆரம்பமானது. (more…)

பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதிக்கு தனியார் பஸ் சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (more…)

பொது மக்களது பல முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை யாழ்.சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் மெஹமட் ஜெப்ரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (more…)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமையக காரியாலயமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றது. (more…)

சுன்னாகம் சந்தைப் பகுதியில் முத்திரையிடாத நிலையில் பயன்படுத்தப்பட்ட நிறுத்தல் அளவுக் கருவிகள் வலிகாம் தெற்கு பிரதேச சபையினால் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைத்தலைவர் பிரகாஸ் தெரிவித்துள்ளார். (more…)

யாழ் மாவட்டத்தில் விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர் என சாவகச்சேரி நகர சபை தலைவர் தேவசகாயம் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார். (more…)

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்க வேண்டாமென வடமாகாண ஆளுனரின் உத்தரவுக்கமைய, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனால் (more…)

புங்குடுதீவு கிராம அலுவலரின் ஆலுவலகம் தாக்கப்பட்டமையைக் கண்டித்து வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். (more…)

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் உள்ள 11 ஆலயங்கள் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண மக்களுக்கு மாத்திரம் மாகாண சபை அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்க விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

யாழ் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts