Ad Widget

ரஷ்யாவில் இருந்து தப்பியோடும் ஆண்கள் – வெளியானது செயற்கைக்கோள் படங்கள்

ரஷ்யாவில் நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் ஜோர்ஜியாவை கடக்க காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. லார்ஸ் சோதனைச் சாவடியில் ரஷ்யாவிலிருந்து அதன் தெற்கு அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு எல்லையைக் கடக்க நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிராக போரிட இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி...

குத்தும் பையாக பயன்படுத்தப்பட்ட பிரித்தானியர் – ரஷ்ய படையினரின் கொடூரம்

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுவிக்கப்பட்ட பிரித்தானிய போர்க் கைதி, தான் பல நாட்களாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜோன் ஹார்டிங், கிழக்கு உக்ரைனில் சுயாதீன பகுதியாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் காவலர்களால் குத்தும் பையாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், விசாரணைக்காக...
Ad Widget

ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் கைது

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info...

புதிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள்

சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள...

இலங்கையர்களை சித்திரவதை செய்த ரஷ்ய படைகள்!!

உக்ரேனில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் ரஷ்ய படையினரால் தாம் சித்திரவதை செய்யப்பட்ட விதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு இலங்கையர்கள் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில் குப்யன்ஸ்கில் இருந்ததாக கார்கிவ் ஒப்லாஸ்டில் உள்ள தேசிய காவல்துறையின் புலனாய்வுத் துறையின் தலைவர் Serhii Bolvinov தெரிவித்தார். இந்த குழுவின்ர் மே மாதம் கார்கிவ் நகரை கால்நடையாக...

ரஷ்யாவின் கொடூர முகம் – கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து Izyum புதைகுழியில் இருந்து 440 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான Izyum இல் சுமார் 440 சடலங்கள் அடங்கிய வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கார்கிவ் பிராந்தியத்திற்கான தலைமை பொலிஸ் புலனாய்வாளர்...

மகாராணியாரின் சவப்பெட்டியின்மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles' தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால்...

வெற்றியை கொண்டாடும் உக்ரைன் இராணுவம்!!

உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய வெற்றிகளைக் குறிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில், துருப்புக்கள் சண்டையிடுவதையும், குடியிருப்பாளர்கள் தங்கள் விடுதலையாளர்களை மீண்டும் வரவேற்பதையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு இந்த காணொளியை வெளியிட்டுள்ளது. World, prepare for the Victory of a nation that puts Freedom above all else!...

ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள் – 6 மாத கால போரில் திருப்புமுனை

உக்ரேனிய எதிர்த்தாக்குதல் காரணமாக ரஷ்ய வீரர்கள் மிக வேகமாக தப்பி ஓடுகிறார்கள் என்று உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நாட்டின் கிழக்கில் உக்ரைன் படைகளின் கணிசமான வெற்றிகள் ரஷ்யாவைச் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற நிர்ப்பந்தித்தன. உக்ரேனிய உள்நாட்டு விவகார அமைச்சின்...

ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் இராணுவம்!!

உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள இரண்டு நகரங்களில் இருந்து தமது படைகள் பின்வாங்கியுள்ளதையும் உறுதி செய்துள்ளது. உக்ரைனில் கடந்த...

51 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார். இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி...

நல்ல செய்தி இருக்கின்றது – நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எந்தெந்த இடங்கள் மீள கைப்பற்றப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுத்துள்ள...

குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி!!

உலக நாடுகளில் இருந்து கொரோனா தொற்று இன்னும் நீங்காத நிலையில், இந்த தொற்றை எளிமையாக கண்டறிய செல்போன் செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும். அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில...

கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி!

கனடாவின் மத்திய மாகாணமான சஸ்கட்ச்வான் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ஜேம்ஸ் க்ரீ நேஷன் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகள் உள்ளிட்ட 13 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்....

அமெரிக்காக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!!

உக்ரைனுக்கு நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை ரஷ்யாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் எச்சரித்துள்ளார். அந்த நாட்டின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜியோ ரியாப்கோவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ரஷ்ய அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருதும் நாட்டின்...

ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தியது ரஷ்யா!

பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா...

தலைதெறிக்க ஓடிய ரஷ்ய படைகள்!!

கெர்சன் பகுதியில் உள்ள ரஷ்ய துருப்புக்களை ஓடு அல்லது செத்து மடி என உக்ரைன் கடுமையான எச்சரித்துள்ளது. இது குறித்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள காணொளியில் ரஷ்ய வீரர்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது. தற்போது கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள ரஷ்ய விருந்தினர்களுக்கு ஒரு செய்தி என்று அந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது. உக்ரேனிய...

சொந்த தாயின் மரண தண்டனையை நிறைவேற்றிய மகள்!!

ஈராக்கில் உள்ள தெஹ்ரானில் பெற்ற மகள் தனது தாயின் மரண தண்டனையை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த மகள் தாய் நின்றிருந்த நாற்காலியைத் தள்ளச் சொல்லியுள்ளனர். ஈரானின் சர்வாதிகார ஆட்சியால் மீண்டும் ஒருமுறை கொடூரமான தண்டனையின் இந்த வழக்கு இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பெண்ணின் பெயர் மரியம் கரிமி என்று கூறப்படுகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்...

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் – உக்ரைன் எச்சரிக்கை

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 185வது நாளை தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் ஜபோரிஜியாவிலும், உக்ரைனின் தெற்கு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாட்டின் விமானப் போக்குவரத்து தினத்தில் பேசிய உக்ரைனிய...

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது – பிரித்தானியா

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஆயுதப் படைகளின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.15 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான ஆணையில் அண்மையில் கையெழுத்திட்டார். எனினும் இந்த நடவடிக்கை ரஷ்யாவின் போர் சக்தியை அதிகரிக்க வாய்ப்பில்லை...
Loading posts...

All posts loaded

No more posts