பனையை மோதி தள்ளியது பேருந்து; 20 பேர் படுகாயம்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று இன்று அதிகாலை மிருசுவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ் பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ள கருத்துக்கள் (more…)
Ad Widget

பாடசாலைகளில் கண் பரிசோதனையென்ற பெயரில் பணம் பறிப்பு!

யாழ். வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தனியார் கண் பரிசோதனையென்ற பெயரில் மாணவர்களிடம் பெரும் தொகைப் பணத்தை அபகரிப்பதில் ஒரு தனியார் கண்ணாடி நிறுவனம் ஈடுபட்டுவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். (more…)

இயேசுவின் திருச்சொரூபம் விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ் மணியந்தோட்டம் ஐந்தாவது ஒழுங்கை பகுதியில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த, இயேசுவின் திருச்சொரூபம் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. (more…)

நாவற்குழியில் குடியேறிய சிங்களவரும் வாக்காளராகப் பதிய விண்ணப்பம்

நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் தம்மைப் பதிவு செய்யுமாறு கிராம சேவையாளர்கள் ஊடாக விண்ணப்பித்துள்ளனர். (more…)

தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் வடக்கில் இருந்து இராணுவம் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் -த.தே.கூட்டமைப்பு

வட மாகாணத்திற்கு தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் வடக்கில் இருந்து இராணுவம் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தினுள் பிரவேசித்து இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதன் முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்து இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகின்றன. (more…)

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தேன்!- தயா மாஸ்டர்

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை நிராகரித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண வாகனங்களுக்கு புகைப் பரிசோதனை

வடமாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் பதிவுகள் ஆணையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. (more…)

நெடுந்தீவுக் கடற்பகுதியில் கடலில் வீழ்ந்த சிப்பாயைக் காணவில்லை!- தொடரும் தேடுதல் வேட்டை

நெடுந்தீவு கடற்பகுதியில் பாதுகாப்பு கடமையிலிருந்த இலங்கைக் கடற்படையின் சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. (more…)

பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளது

சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபைக்குள் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் கடமையாற்றுவதற்கான நியமனக் கடிதங்கள் நாளை சனிக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளதாக (more…)

மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாய் தீக்குளித்து மரணம்!- வடமராட்சியில் சம்பவம்

தான் பெற்ற மகள் காதலனுடன் ஓடிச் சென்று பதிவுத் திருமணம் செய்ததை அறிந்த தாய் உடலில் எண்ணையூற்றி தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. (more…)

கொலை சந்தேக நபருக்கு பிணை

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரொருவரை யாழ். மேல் நீதிமன்றம் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளது. (more…)

மின் விநியோகத் தடை பற்றிய அறிவித்தல்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் இன்று வெள்ளிக்கிழமை (more…)

வட மாகாணசபைக்கு முழு அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

வட மாகாணசபைக்கு முழு அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது

மேலும் இந்திய மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

13ஐ திருத்த தேவையில்லை: இந்திய எம்.பி.க்கள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசியலமைப்பில், 13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை (more…)

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தின் முக்கிய சில வீதி ஒழுங்கைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 3 ஆண்டுகளில் இரு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (more…)

வீதி விளக்குகள் இனந்தெரியாதவர்களினால் சேதம்

ஏழாலை மேற்கு பகுதியில், வலி.தெற்கு பிரதேச சபையினால் பொருத்தப்பட்ட ஆறு வீதி விளக்குகளும் இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts