Ad Widget

வடக்கு கிழக்கை இணைக்கவும்: இந்திய எம்.பிக்களிடம் தமிழ்க்கட்சிகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று (more…)

யாழில் இந்தியக் குழு உள்ள நிலையில் பாதுகாப்பு செயலர் திடீர் வருகை?

இந்தியக் குழுவினர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Ad Widget

இளவாலை பகுதியில் சிறுமி அடித்துக்கொலை

இளவாலையில் சிறுமி ஒருவர் அடித்துக்கொலைச்செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். விஜயம்

இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். (more…)

வாகனங்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

புனரமைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். (more…)

இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் அவசியமற்றவை; வெளியுறவு அமைச்சு

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் தீர்வுத்திட்டம் வைக்கப்பட வேண்டும்-டெலோ

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

30 வருட யுத்தம் நடந்த போதும் இறுதி 5 நாட்களும் என்ன நடந்தது என்றே கேள்வி எழுப்பப்படுகிறது! – ஜனாதிபதி

முப்பது வருடங்கள் யுத்தம் நடந்த போதும் இறுதி ஐந்து நாட்களில் என்ன நடந்தது என்ற கேள்வியே ஜெனீவாவில் எழுப்பப்படுகிறது. எனினும் இறுதி 5 நாட்களில் நடந்ததை முழு நாடும் அறியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகிறது: சகாதேவன் குற்றச்சாட்டு

சர்வதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சதி செய்கிறதா என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

வலி. வடக்கில் மக்கள் இடம்பெயர்ந்து வாழும் முகாம்களை நிரந்தர முகவரியாக பதிவுசெய்ய அரசாங்கம் திட்டம்!

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் உள்ளவர்களின், நிரந்தர முகவரியாக முகாங்களின் முகவரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (more…)

அங்கஜனே என்னை கடத்தி தாக்கினார்: நிசாந்தன்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக (more…)

பண்டதரிப்பில் காணியை அபகரித்து படைமுகாம் !- வழக்கு தொடர தயாராகும் கூட்டமைப்பு

பண்டதரிப்பு காடாப்புலத்தில் 49 ஏக்கர் காணியை அபகரித்து பாரிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். (more…)

படைகளுக்கு காணிகள் சுவீகரிப்பு முழுவீச்சில்; யாழ்.காணி அலுவலகம் மும்முர செயற்பாட்டில்; பகிரங்க அறிவித்தல்களும் மக்களின் பார்வைக்கு

மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. (more…)

உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள், விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. (more…)

வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு த.தே.கூ தலைமை தாங்கும்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்களிளால் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளைக்கொடி போராட்டத்துக்கு தலைமை தாங்குவேன்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொழிற்சங்க போராட்டம்

யாழ். மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்ததாக யாழ். மாநகர சபையின் சுகாதார குழு தலைவர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்தார். (more…)

ஜெனிவா தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது. (more…)

இது தேசத்துக்கு மகுடமல்ல, இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு: அரியநேத்திரன்

அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அல்ல, அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

உயர்பாதுகாப்பு வலய மற்றும் அரச காணி விபரங்கள் திரட்டல்

யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்ட தனியார் காணிகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டு வருகின்ற அதேவேளை, மாவட்டத்திலுள்ள அரச காணிகள் தொடர்பான தகவல்களும் யாழ். மாவட்ட செயலகத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன. (more…)

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் !!! .. டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், (more…)
Loading posts...

All posts loaded

No more posts