- Friday
- July 4th, 2025

வடமாகாணத்தில் வாழும் மக்களின் நன்மை கருதி வடமாகாண சபையின் ஏற்பாட்டில் 'வடமாகாண பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு' ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைச் செயலமர்வு எதிர்வரும் 23 மற்றும்24 ஆம் திகதிகளில் (more…)

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் (more…)

ஜய புது வருடம் திங்கட்கிழமை 14. 04.2014 அன்று இலங்கை நேரப்படி காலை 6.11 இற்கு அத்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், (more…)

தங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) இன்று முதல் பகல் வேளைகளில் ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

'பிம்சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் காணப்படும் கோயில் காணிகளை பதிவுசெய்யுமாறு நிர்ணயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் க.பார்த்தீபன் அறிவித்துள்ளார். (more…)

ஏப்ரல் 15 பொது மற்று வங்கி விடுமுறையாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவல்கள் அறிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள் சித்திரை மாதம் 02ம்,03ம,4ம் திகதிகளில் நடைபெறும் என யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில். கிடக்கும் இனங்காண முடியாத பொருட்கள் தொடர்பில் உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்துமாறும் (more…)

இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென (more…)

x/25 524376 என்ற இலக்கம் கொண்ட 500 ரூபா நாணயத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீணாக்க வேண்டாம் (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர். (more…)

தேசிய நிழற்பட கண்காட்சி அலுவலகம் எதிர்வரும் 22,23 தினங்களில் யாழில் நடத்தவுள்ள 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் (more…)

யாழ். குடாநாட்டில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் அறிவித்துள்ளார். (more…)

உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன் 05ஆம் திகதியிலிருந்து வடமாகாணத்தில் 20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்படுமென்பதுடன், (more…)

யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர் தொடர்பில் 262 விண்ணப்பங்கள் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள நிலையில் இதுவரை (more…)

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான விண்ணப்பங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கோரப்பட்டுள்ளன. (more…)

All posts loaded
No more posts