Ad Widget

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கில் சமூர்த்தி மாநாடு

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூர்த்தி அதிகார சபையினால் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவவருகின்றது. (more…)

தேசியக் கொடியில் சிங்கத்தை அகற்றி சிறுத்தையை இணையுங்கள் – ஐங்கரநேசன்

நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் (more…)
Ad Widget

பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் வடக்கில் படைகளை வெளியேற்றுவோம் – சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் (more…)

தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி

தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். (more…)

முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன் – சி.வி.விக்னேஸ்வரன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் (more…)

இன்னொரு ஆயுத போராட்டத்தை கூட்டமைப்பு விரும்பாது: சுரேஷ்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

த.தே. கூட்டமைப்பின் கட்சிக் கொடிகள் நெல்லியடி பொலிஸாரால் அகற்றல்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விதிமுறைகளை மீறி மாலுசந்தி மைக்கல் மைதானத்தின் வீதியோரங்களில் தொங்கவிடப்பட்ட கொடிகள் நெல்லிடியடிப் பொலிஸாரினால் அகற்றப்பட்டன. (more…)

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கோண்டாவில் விபத்தில் இளைஞன் பலி; பிரதேசத்தில் பதற்றம்

கோண்டாவில், பலாலி வீதி கிழக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். (more…)

கூட்டமைப்பு அரசின் கைக்கூலி: துவாரகேஸ்வரன்

அரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மாவிட்டபுரத்துக்கு இடமாற்றப்பட்ட காங்கேசன்துறை பொலிஸ் நிலையம்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிய காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் இல்லத்தில் இயங்கவுள்ளது. (more…)

தேர்தல் பிரசாரத்திற்கு சமய, சமூக விழாக்களை பயன்படுத்த தடை : தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமய, சமூக வைபவங்களின் போது அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)

தந்திக்கு பதிலாக ரெலி மெயில் சேவை -அஞ்சல் திணைக்களம்

தந்தி சேவை நிறுத்தப்படவுள்ளதால் அதற்குப் பதிலாக புதிதாக ரெலி மெயில் சேவையை அறிமுகப்படுத்த அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. (more…)

என்னுடைய நேர்மையான அரசியலை மக்கள் அங்கீகரிப்பார்கள் அப்போ இவர்கள் இருந்த இடம் இல்லாமல் போய்விடுவார்கள் – அங்கஜன்

கடந்த 27.08.2013 சாவக்கச்சேரியில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான உண்மைத் தன்மையை தெரியப்படுத்துவதற்காகவும் அச் சம்பவம் தொடர்பில் பொலிசார் ஒரு பக்க சார்ப்பாக நடந்து கொண்டமையைக் கண்டித்தும் (more…)

ஐ.தே.க வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை தேர்தல் வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனின் காரைநகர் அலுவலகம் மீது இரண்டாவது தடவையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடே காணப்படுகின்றது!- நவிபிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களின் முழுவடிவம்

இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. (more…)

தமிழர் நலன்காக்க கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்! ஐதேக முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன்

தமிழ் மக்களின் நலன்காத்து அவர்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்குத் தயார் (more…)

மயிலிட்டி மக்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பயணம்!

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். (more…)

புலனாய்வு பிரிவுக்கு வருமாறு றெமிறிடியாஸிற்கு அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் முடியப்பு றெமிறிடியாஸினை பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைகள் நிறுத்தம்

ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts