சின்னத்திரை பிரபலத்தை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் அட்லீ!

ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ. (more…)

மகளை வைத்து படம் இயக்குகிறார் அர்ஜூன்

ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். (more…)
Ad Widget

கடல்வழித் துறையிலும், சர்வதேச மன்றங்களிலும் இலங்கையும், ஜப்பானும் உறவுகளைப் பலப்படுத்தவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர். (more…)

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய கருத்துக்கள்

ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷின்சோ அபே அவர்களையும் அவர்களது தூதுக்குழுவினரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் (more…)

ஜப்பானிய பிரதமர் அபேயை வரவேற்று, விமானநிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்திச் செயற்திட்டத்தைத் துவக்கிவைத்தார் ஜனாதிபதி

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். (more…)

சாத்வீகப் போராட்டத்தின் மூலம் தமிழருக்கு நாம் விடிவைப் பெற்றுக்கொடுப்போம்! – மாவை

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். (more…)

மாணவியை கடத்துவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐவர் கைது

குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை சனிக்கிழமை (06) கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வட மாகாண சபையை பணிச்சபையாக மாற்ற நினைத்தவர் டக்ளஸ் – குணசிறி

வட மாகாண சபையை மக்கள் பணிச்சபையாக மாற்ற வேண்டும் என்ற கனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்தது. (more…)

ஒளிராத மின்விளக்குகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பொருத்தப்பட்டுள்ள ஒளிராத மின் விளக்குகள் திருடப்பட்டு வருகின்றன. (more…)

நாடுகடத்தப்பட்ட இருவர் கைது

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

தமிழரசு கட்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்

இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. (more…)

ஜப்பான் பிரதமர் வந்தடைந்தார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான இராஜதந்திர குழுவினர், கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தனர். (more…)

பிடித்து சென்றவர்களிடமே நீதி கேட்டால் கிடைக்குமா? – எம்.ஏ சுமந்திரன்

சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். (more…)

தனியார் ஊழியர்களின் சம்பளம் 10,515

யாழ்.மாவட்ட தொழில் அலுவலகத்தினால் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம்,விடுமுறை மற்றும் தொழில் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் (more…)

எங்களுக்கு யாரும் தடை போட முடியாது – அனந்தி

கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? (more…)

இலங்கை -ஜப்பான் உறவுகள்

ஜப்பான் தனது வெளிநாட்டு உதவிகளை தொழிநுட்ப ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு 1954 இல் கொழும்புத் திட்டத்துடன் ஆரம்பித்தது. (more…)

எமது யதார்த்த அரசியலை சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்: ஈ.பி.டி.பி

உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் (more…)

இபோலா: மக்களை வீட்டில் அடைக்க சியர்ரா லியோன் முடிவு

இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், (more…)

என் ரசிகர்களே என்னை வெறுத்துவிடுவார்கள்! – ஏ.ஆர்.ரகுமான்

காவியத்தலைவன் படத்தின் மூலம் முதன் முதலாக நாடக சம்மந்தப்பட்ட களத்தை தொட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். (more…)

அக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts