காயமடைந்த சப்ரகமுவ மாணவனிடம் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி!

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காயமடைந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டார் என மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே ஐ.நா. குழுவால் விசாரணை மேற்கொள்ளமுடியும் – நவிப்பிள்ளை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளாமலே ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை விரைவில் திறப்பு

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் தொழில் முயற்சியாளர்களது கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். (more…)

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் மைதானங்களை அமைப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டனர். (more…)

புதிய மனிதர்களை உருவாக்க ஊடகவியலாளர்கள் தேவை

'புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. கொலைகள், தற்கொலைகள், குற்றச்செயல்கள் சார்ந்த செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து, காலாசார விழுமியங்கள், பண்பாட்டு அடையாளங்கள், கலைச் செயற்பாடுகள் போன்ற விடயங்களுக்கு ஊடகவியலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' (more…)

பிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை

ஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஒஸ்கார் விருதை வென்றவருமான ரொபின் வில்லியம்ஸ், தனது 63ஆவது வயதில், கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று (11) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது. (more…)

காணாமற் போனோரின் குடும்பங்களின் தேவையை ஐ.சி.ஆர்.சி மதிப்பிடும்

காணாமற் போனோரின் குடும்பங்களின் தேவை மதிப்பீடொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) எதிர்வரும் செப்டெம்பரில் ஆரம்பிக்கவுள்ளது. (more…)

எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும்: டக்ளஸ்

ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளையும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

9 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய தந்தை கைது

தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன் மனைவியையும் கடுமையாகத் தாக்கிய யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை, நேற்று காலை கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்தேவியை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்க கோரிக்கை

யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு

காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

கத்தி படத்த எதிர்க்க முடியாது, என்னய்யா செய்வ? சீறிய சீமான்!

கத்தி படத்திற்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு குவிந்து கொண்டு வருகிறது. அதேபோல் சில மாணவர்கள் அமைப்பு படத்தை எதிர்த்தும் வருகிறது. (more…)

ஹாலிவுட் படத்தில் அனுஷ்கா!

ஹாலிவுட் படங்களில் நடிக்க இந்திய நடிகைகள் தேவைப்பட்டால் பெரும்பாலும் இந்தி நடிகைகளைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படித்தான் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர். (more…)

துண்டித்த தலையை தூக்கிப்பிடித்த ஆஸி. பையன்: ‘காட்டு மிராண்டித் தனம்’

சிரியாவின் அரசாங்க படைச் சிப்பாய் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை, ஆஸ்திரேலியர் ஒருவரின் மகன் என்று நம்பப்படும் சிறுவன் ஒருவன் தூக்கிப் பிடித்திருப்பதைக் காட்டுகின்ற படத்தை (more…)

காணாமல் போனோர் எண்ணிக்கை: பிரஜைகள் குழு மீது ஆணைக்குழு சாடல்

மன்னார் மாவட்டத்தில் 1.47 லட்சம் பேர் காணாமல் போயிருப்பதாக சிற்சில சமயங்களில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும், (more…)

சார்க் செயலாளர் நாயகம் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார்

சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) அமைப்பின் செயலாளர் நாயகம் திரு. அர்ஜீன் பி.தபா ஜினாதிபதி அவர்களை இன்று காலையில் கண்டி ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சந்தித்தார் (more…)

சிரிய வீரரின் தலையுடன் போஸ் கொடுத்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மகன், சிரிய ராணுவ வீரரின் தலையைக் கையில் பிடித்தபடி போஸ் கொடுப்பது போன்ற படம் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

மாவிலாறு தண்ணீரை தமிழ் மக்களுக்கு கொடுக்க மறுப்பது எப்படி மனிதாபிமான நடவடிக்கையாகும்? – சுரேஸ் எம்.பி

மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மஹிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும், (more…)

பயங்கரவாத பட்டியலிலிருந்து மூவரின் பெயர் நீக்கம்

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலிருந்து மூவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. (more…)

மீன்பிடி உபகரணங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள்

யாழ்.வலி கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைக் கிராம மக்கள் மீன்பிடி உபகரணங்கள் இன்மையால், தங்கள் சொந்தச் செலவில் வலை வாங்கி வீச்சு வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts