விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகள் தவறானவை என்றும் அவை மக்களை தவறாக...

உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டியில் கவனயீர்ப்பு நடவடிக்கை!!

வலி வடக்கு, மயிலிட்டிந் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (05) வெள்ளிக்கிழமை ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற கவனயீர்ப்பு...
Ad Widget

சில பாடல்கள் ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது!!

சில பாடல்கள் கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். பாடல் உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற கைது நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர இலங்கையில் மீண்டும்...

கிளிநொச்சி இளைஞன் கைது – சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை!!

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில்...

ரூபாயின் வீழ்ச்சியால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக் கூடும்ரூபாயின் வீழ்ச்சியால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக் கூடும்ரூபாயின் வீழ்ச்சியால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக் கூடும்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால், மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...