Ad Widget

வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க தயார்: டி.ஜ.ஜி

policeericpereraaயாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மீதான தாக்குதல்களினால் வைத்தியர்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்கின்றதால் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியுமென்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

புற்றுநோய் வைத்திய நிபுணருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடாந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts