Ad Widget

வாகனங்களை நிறுத்தி வைப்போருக்கு விஷேட அறிவிப்பு

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் முன்பக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையிலும் வாகன உரிமையாளர்களின் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை தெளிவாக காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் காரணமாக இதுவரையில் தற்பொழுது நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இவ்வாறு காட்சிப்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோன்று ஏற்படக்கூடிய அனர்த்தத்தையும் தவிர்த்துக்கொள்ளமுயும். உரிமையாளர் இல்லாத வாகனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துக்கொண்டனர்.

Related Posts