அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் வைத்து ரயிலொன்று தடம் புரண்டதில், வடக்குக்கான ரயில் போக்குவரது செயலிழந்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உத்தரதேவி ரயிலே, இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் வைத்து ரயிலொன்று தடம் புரண்டதில், வடக்குக்கான ரயில் போக்குவரது செயலிழந்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட உத்தரதேவி ரயிலே, இவ்வாறு தடம்புரண்டுள்ளது.