Ad Widget

வடக்கில் தடையின்றி நினைவுதினம் அனுஷ்டிக்கமுடியும்!

உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் வடக்கில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தமுடியும். இந்தச் செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையின் எந்தவொரு தலையீடும் இருக்காது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் வடக்கில் அஞ்சலி செலுத்த முடிந்தாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தோ அல்லது புலித் தலைவர்களின் படங்களை வைத்து துக்கதினம் அனுஷ்டிக்க கூடாது எனவும் அதையும் மீறி புலிகளை நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts