இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள புனித பாப்பரசர் வடக்குக்கான விஜயமாக மடு மாதா ஆலயம் செல்லவுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர் 14 ஆம் திகதி மடு மாதா ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொள்ளவுள்ளதுடன். ஒரு மணி நேரம் அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடுவாரென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
–