Ad Widget

வடக்கிலுள்ள மிகுதிக் காணிகளையும் விடுவிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்

யாழ். பலாலியில் புதிதாக விடுவிக்கப்பட்ட நிலங்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

வடக்கிற்குவந்துள்ள அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக நேற்று (புதன்கிழமை) பலாலிக்கு சென்றார்.

அங்கு விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் பாடசாலைகளை பார்வையிட்ட அவர் யாழ்ப்பாண சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் முகமாக மிகுதி காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Posts