Ad Widget

யாழ். பல்லைக்கழக மாணவர்களின் சுற்றுலா பஸ் விபத்து!- 13 பேர் படுகாயம்

பதுளைக்குச் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts