Ad Widget

யாழ். நூலகத்தை புலிகளே எரித்தனர்!

யாழ்ப்பாணம் நூலகத்தை தாங்களே எரித்ததாக தமிழ்மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கேட்டார். எனினும், அந்த நூலகத்தை புலிகளே எரித்தனர் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related Posts