Ad Widget

யாழில் கோதானம் செய்த ஹெல உறுமய

போயா தினத்தை முன்னிட்டு யாழில் 100 பயனாளிகளுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன.

cow-donate-1

cow-donate-2

யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் நேற்று காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஒமல்பே சோபிததேரர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் வறிய மக்கள் 100 பேருக்கு பசுமாடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த பசு மாடுகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts