Ad Widget

யாழில் அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய தந்தை கைது!

யாழில் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேகநபரை கைது செய்யக்கோரி இன்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

?????? ????????????? ???????? ???????? ???? ????????? ; ?????????????? ???????????? ???????

Related Posts