யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் ; ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கும்பல்
யாழில் உள்ள யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் நகரில் உள்ள … Continue reading யாழில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் ; ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கும்பல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed