Ad Widget

மூன்று மாதங்களில் முகாம் வாழ்க்கையை முடித்து சொந்த வீடுகளில் வாழ முடியும்

முகாம் வாழ்க்கையினை முடிவுறுத்தி சொந்த இடங்களில் வாழ்வதற்கான திட்டத்தின் முதற்படியாக காணி அற்றவர்களுக்கு காணி வழங்கும் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்நேற்று (26) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Related Posts