Ad Widget

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில்  உபகுழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

நாளை காலை 9 மணிக்கு யாழ் .கிறின்கிறாஸ் விடுதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச்  சேர்ந்த  சிவில் சமுகப்பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Posts