Ad Widget

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் நினைவேந்தல்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், ஈழத்தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் கடந்த 01.12.2016 அன்று இயற்கை எய்தினார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரையிலும் ஒரு கவிதைப் போராளியாகவும், களப்போராளியாகவும் பணியாற்றி வந்த அவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 12.12.2016 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

01

02

03

04

05

06

07

08

09

10

Related Posts