Ad Widget

பிள்ளையான் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு!

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிறிஸ்ஞானந்தராஜா மற்றும் கஜன் மாமா ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் நேற்று புதன்கிழமை முற்படுத்தியபோது பெப்ரவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் –

Related Posts