Ad Widget

நாடாளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை, கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

may18

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts