Ad Widget

டில்லியில் தானியங்கி நீர் வழங்கும் நிலையம்

குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க அரசுகள் தண்ணீர் வண்டிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம்தான்.

ATM-watter

ஆனால் புதிய ஒரு முன்முயற்சியாக, வங்கிகளின் ஏடிஎம்களில், ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தி பணம் எடுப்பதைப் போல, தண்ணீர் பூத்துகளில் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி, தண்ணீர் பெறும் முயற்சியை இந்தியத் தலைநகர் டில்லியின் நிர்வாகம் நகரத்தின் சில பகுதிகளில் தொடங்கியிருக்கிறது.

Related Posts